Thursday 13 October 2011

காதலிக்க மட்டும் தான்
செய்வாய் என நினைத்தேன்
ஆனால் என் கண்களின்
ஓரத்தில் நீரையும்
இதயத்தில் வலியையும்
ஒன்றாய் புரிய வைத்தாய் by .RAJ

No comments:

Post a Comment