Sunday 8 December 2013

Astrologer MuruguBalamurugan: திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை...:    இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்ரெண்டாவது இடத்தை பெறுவது திருவோண நட்சத்திரமாகும். திரு என்ற அடைமொழியுடன் விளங்கும். இதன்...

Saturday 29 October 2011

நீ நடந்த பாதை எல்லாம் சொர்க்கமானது அதில்பதிந்த பாதம் எல்லாம் படிக்கட்டு ஆனது நான் உன்னை காண வருவதற்கு RAJ..................

Thursday 13 October 2011

rajinkathal: love

rajinkathal: love: நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடம் இல்லை நீ என்னை சேர்ந்துடும் வரை என் இதயத்தில் சுவாசங்கள் இல்லை நாம் இருவரும் ஒன்றாக சேரும் காலம் வர...
என்கண்ணேதிரே ஆயிரம்பேர் இருந்தாலும்!
கண்களை மூடினால் உன்னைத்தவிர!
யாரும் எனக்கு தெரியவில்லை!!!BY,RAJ

love

என் வாழ்வில் வந்த வசந்தம் நீயே வீசிய புயலும் நீயே புயல் கொண்டு போன என் காதல் இன்னும் என் தேடலில் BY..RAJ
என் தூக்கத்தில் நீ மறைமுகமாகஅறிமுகமானாய் .......!என் மனதில் புதுக்கவிதையாக பிரசுரமானதுஉன் புன்னகை .....!மறைத்து தந்தாய் ஒரு முத்தம் .....திகைத்து எழுந்தேன் நான் .....!நடுஇருட்டிலும் வெளிச்சமாக என் நெஞ்சில் நீ.....!BY ..RAJ

love

நீ மறக்க நினைத்தாலும் ,என் நினைவுகளை உன்னால் மறக்க முடியாது ஒருமுறை என் பெயரை உச்சரித்து பார் ,உனக்குள் நான் இருப்பேன் ...BY.. RAJ

love

காதல் இல்லாத வாழ்கையும் இல்லை பணம் இல்லாத மனிதர்களும் இல்லை கடவுள் இல்லாத உலகமும் இல்லை ஆசை இல்லாத மனிதர்களும் இல்லைBY ....RAJ

love

யாருடன் வாழ முடியுமோ அவர்களளை நேசிப்பதை விட …
யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களளை அதிகமாக நேசிங்கள் BY ..RAJ

love

நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடம் இல்லை நீ என்னை சேர்ந்துடும் வரை என் இதயத்தில் சுவாசங்கள் இல்லை நாம் இருவரும் ஒன்றாக சேரும் காலம் வரும் வரைBY.RAJ

love

காதலிக்க மட்டும் தான் செய்வாய் என நினைத்தேன் ஆனால் என் கண்களின் ஓரத்தில் நீரையும் இதயத்தில் வலியையும் ஒன்றாய் புரிய வைத்தா BY.RAJ
காதலிக்க மட்டும் தான் செய்வாய் என நினைத்தேன் ஆனால் என் கண்களின் ஓரத்தில் நீரையும் இதயத்தில் வலியையும் ஒன்றாய் புரிய வைத்தா BY.RAJ
சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ... ஆனால் எனக்கோ
சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும்
"என்றும் உன் நினைவு " மட்டும் தான் .BY.RAJ

love

புரியாமல் போனதடி என்மனது
உனக்கு புரிந்தும் புரியாமல்
தவிக்கிறது என்தரிக்கேட்ட மனசுBY.RAJ

love

உறவென்று சொல்லி உரிமையாய் அழைத்தாய்துணையின்றிபோக தனிமையில் தவித்தாய் ......!ஆயிரம் ஆசைகள் நினைவினில் வளர்த்தாய்அன்பென்று சொல்லி அழகாய் நடித்தாய் ......!BY.RAJ

love

உன் நினைவுகளால்நான் என்னையே நிரப்பினேன்ஆனால்- என்நினைவுகளற்றுஉன்னால் எப்படி நடமாட முடிகிறதுமுடியவில்லை அன்பேஉன்னைப்போல்உன் நினைவுகளற்று—துாங்காது என் மனசு…BY.RAJ
நான் உன்னை நேசிக்கும் போது நீ என்னை நேசிக்கவில்லை நீ என்னை நேசிக்கும் போது நான் உன்னை நேசிக்கும் இடத்தில் இல்லை BY .RAJ

love

பெண்ணே...நீ சிரித்தால்முத்து ௨தி௫மாம்!எனக்காக ஒரே ஒ௫ முறை மட்டும்சிரியேன்....நான் வறுமையில்வாடுகிறேன்!!!BY RAL

love

நீயே என் உலகம் என்று எண்ணினேன் ,ஆனால் இன்று ,உன் உலகம் நான் இல்லை என்றுBY.RAJ

love

நிலவில்லாத வானம் உண்டோ?
நீரில்லாத நிலம் உண்டோ?
கனவில்லாத இரவு உண்டோ?
மண்மில்லாத மலர் உண்டோ?
நீயில்லாத வாழ்வு உண்டோ? BY RAJ

love

கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன் என் உஜிரோடு கலந்திருப்பதால் உன்னை பிரிவது எப்படி ????????????

love

சொந்தம் ஏன்று சொல்லி ஒரு சொந்தம் வந்தது அது ஏன்னை கிள்ளி விட்டு போகையில் சொல்லாமல் சென்றது BY ..RAJ

love

நீ என்னை மறந்தாலும் உன் நினைவலைகள் என் இதயத்தில் உஜிரோடு வாழும் என் உஜீர் உன்னை நினைத்துக் கொண்டிருக்கும் வரை BY RAJ

love

இரவினில் வரும் கனவுகள் கூட உடனே கலைந்துவிடும் ஆனால் நீஜோ நிஜ வாழ்கைஜில் என் காதலை தவிக்கவிட்டாய் .BY.RAJ

love

கண்ணுக்குள் தெரியும் பட்டாம் பூச்சி எல்லாம் நான் நேசிக்கும் போது கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விடுகின்றது BY..RAJ

love

என்னவளே
எனைத் தொடரும்
உன் நினைவுகளால்
தொலைதூரம் வந்து விட்டேனடி BY ..RAJ
நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும்!, ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்குத்தெரியும் BY.RAJ

love

மௌனமாகி காத்திருகிறேன் உயிரே
நீ வரும் நிமிடங்களுக்கே
உந்தன் நினைவுகளோடு BY.RAJ
உன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும்!, நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட!.... BY RAJ

love

உந்தன் சுவாச காற்று
பட்டதினல்தான் என்னவோ
நான் நுகரும்
பூவெல்லாம் உன் வாசம்

love

தனிமையில் நான் உன்னை நினைக்க
விரும்பவில்லை.... !
உன்னை நினைப்பதற்காகவே தனிமையை
நான் விரும்புகிறேன் ......................! BY ..RAJ

love

எனக்காக யாருமே இல்லையே நீ
என்னுடன் இருந்துக்கொண்டே
என்னைi விட்டு விலகுகிரிஜே

love

பார்க்கும் போதெல்லாம்
நினைத்தேன்...
..உன்னை
பிரியக்கூடாது என்று...பிரியும் போதெல்லாம்
நினைக்கிறேன்உன்னை

love

பிறக்கும் போது உன் அன்பை
நான் பெற வேண்டும்
இறக்கும் வரை அதன்
நினைவாக இருக்க வேண்டும்
பிறக்கும் போது உன் அன்பை
நான் பெற வேண்டும்
இறக்கும் வரை அதன்
நினைவாக இருக்க வேண்டும் BY.. RAJ
நாம் உருவாக்கிய காதல்அழியலாம்நம் காதல் உருவாக்கிய நினைவுகள் அழியாது BY.RAJ

love

என்னை புரிந்துக்கொள்ள உனக்கு
இன்னொரு ஜென்மம் வேண்டும்
அந்த ஜென்மமாவது என்னுடைய
புன்னகையை என்னிடமே விட்டுவிடு!!! BY. RAJ

love

பெண்ணே உன்னை விரும்பியது நான் செய்த தவறா உன்னை நேசித்தது நான் செய்த பாவமா
ஒரு நொடி கூட என்னை அவள் பிரியவேயில்லை இன்று ஏனோ அவள் என் வசம் இல்லை வேதனை கடலில் நான்
வேறே ஒரு கரையில் அவள் by RAJ

love

இளப்புகள் இல்லாமல் வாழ்க்கை ஏது! தோழ்விகள் இல்லாத மனங்கள் ஏது! தொடரும் சந்தோசம் தொடராட்டிலும், வரும் கவலையை உதரி விடு... RAJ

love

நேரம் இருந்தால் நினைத்து பார்
நேரில் வரவில்லை ஏன்றாலும்
உன் நினைவில் வருவேன்...... BY RAJ
காதலிக்க மட்டும் தான்
செய்வாய் என நினைத்தேன்
ஆனால் என் கண்களின்
ஓரத்தில் நீரையும்
இதயத்தில் வலியையும்
ஒன்றாய் புரிய வைத்தாய் by .RAJ

love

உன் நினைவுகளால்
நான் என்னையே நிரப்பினேன்
ஆனால்- என்
நினைவுகளற்று
உன்னால் எப்படி
நடமாட முடிகிறது
முடியவில்லை அன்பே
உன்னைப்போல்
உன் நினைவுகளற்று—
துாங்காது என் மனசு…… by .raj


                                  வாழும் வரை என்னோடு நீ இல்லாவிட்டாலும் சாகும்வரை என் இதய துடிப்பாய் நீ மட்டும்தான் இருப்பாய்..    by.raj                                    

Sunday 2 October 2011

காதல்

கனவுக்குள் இருக்கும் காதலை கவிதை ஆக்கி கவிதையை காதல் அக்கின்றேன் 
Add caption

Wednesday 22 June 2011

காதல் கவிதைகள்

காதலிப்பது நீ காத்திருப்பது
நான் அல்லவா ?