Thursday 13 October 2011

என் தூக்கத்தில் நீ மறைமுகமாகஅறிமுகமானாய் .......!என் மனதில் புதுக்கவிதையாக பிரசுரமானதுஉன் புன்னகை .....!மறைத்து தந்தாய் ஒரு முத்தம் .....திகைத்து எழுந்தேன் நான் .....!நடுஇருட்டிலும் வெளிச்சமாக என் நெஞ்சில் நீ.....!BY ..RAJ

No comments:

Post a Comment